×

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்.10ஆம் தேதி மீண்டும் ஆஜராக ஈரோடு நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்.10ஆம் தேதி மீண்டும் ஆஜராக ஈரோடு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளனர். பட்டியலின சமுதாயத்தினர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார். பட்டியலின சமூகத்தை அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மாலதி உத்தரவு அளித்துள்ளார்.

The post நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்.10ஆம் தேதி மீண்டும் ஆஜராக ஈரோடு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Erode Court ,Naam Tamil Party ,Seeman ,Erode ,Naam Tamilar Party ,Dinakaran ,
× RELATED மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம்...