×

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட இடத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தலாமா என்பது குறித்து முடிவு செய்ய ஆய்வு: தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பேட்டி

சென்னை: எதிர்காலத்தில் இப்படிப்பட்ட இடத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தலாமா என்பது குறித்து முடிவு செய்ய ஆய்வு நடத்தப்பட்டது. இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணை நடத்தினார். விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை, பார்க்கிங் வசதி தொடர்பாக விசாரனை மேற்கொண்டுள்ளார்.

The post எதிர்காலத்தில் இப்படிப்பட்ட இடத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தலாமா என்பது குறித்து முடிவு செய்ய ஆய்வு: தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Minister ,Amalraj ,Chennai ,Tambaram Guard ,
× RELATED கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50...