
டெல்லி: நாடு முழுவதும் தெரு நாய்களால் ஏற்படும் தொல்லை குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்த தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜரான வழக்கறிஞரின் கையில் கட்டு இருப்பதை பார்த்தார் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி, நாய் கடித்து விட்டதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் தெரிவித்தார்.
The post நாடு முழுவதும் தெரு நாய்களால் ஏற்படும் தொல்லை குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்த தலைமை நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.