×

தமிழ்நாட்டில் மீன்பிடிக்கும் விசைப்படகுகளை பதிவுசெய்யும் விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டை நாட உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: தமிழ்நாட்டில் மீன்பிடிக்கும் விசைப்படகுகளை பதிவுசெய்யும் விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டை நாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கபப்ட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீன்பிடி படகுகளை பதிவுசெய்து உரிமம் வழங்க கால தாமதம் ஏற்படுகிறது என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் மீன்பிடிக்கும் விசைப்படகுகளை பதிவுசெய்யும் விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டை நாட உச்சநீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,ICORT ,Tamil Nadu ,Delhi ,
× RELATED தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக...