
சென்னை: பட்டியல் இனத்தவர்கள் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்ததாரர் பதிவு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக பதிவு செய்தல் பட்டியல் இனத்தவர்கள் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
The post ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய பட்டியலினத்தோருக்கு பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு: தமிழ்நாடு அரசு அரசாணை appeared first on Dinakaran.