×

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு நபர் உத்தரவாதத்துடன் ஜாமீன் கோரி மனு தக்கல் செய்த நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

The post நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Naam Tamilar Party ,Seeman Jamin ,CHENNAI ,Seeman Jam ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...