×

சிதம்பரம் அருகே கார் ஓட்ட பயிற்சி எடுத்தபோது உப்பனாற்றில் கார் கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு

கடலூர்: சிதம்பரம் அருகே கார் ஓட்ட பயிற்சி எடுத்தபோது உப்பனாற்றில் கார் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்துள்ளார். நகைக்கடை உரிமையாளரின் மனைவி சுபாங்கி தனது சகோதரர் நாம்தேவுடன் ஓட்டுநர் பயிற்சி எடுத்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

The post சிதம்பரம் அருகே கார் ஓட்ட பயிற்சி எடுத்தபோது உப்பனாற்றில் கார் கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Uparanadu ,Chidambaram ,Cuddalore ,Upaanad ,Upenadu ,Dinakaran ,
× RELATED பணம் பெற்று பதவி; பாஜ தலைவர்களை நீக்க கோரி போஸ்டர்