
- திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை
- செங்கல்பட்டு
- சென்னை
- செங்கல்பட்டில் திருச்சி –
- சென்னை தேசிய நெடுஞ்சாலை 2
சென்னை: செங்கல்பட்டில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதிய இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியாகியுள்ளனர். இரு வேறு விபத்துகளில் கார்த்திக் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஜானகிபுரம் பகுதியில் வாழைத்தாரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தபோது கார் மோதி கார்த்திக் பலியாகியுள்ளார்.
The post செங்கல்பட்டில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதிய இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி appeared first on Dinakaran.