
சென்னை: பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளனர். டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.4,800 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.
The post பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு appeared first on Dinakaran.