- தியாகர் இமானுவேல்
- பரமக்குடி
- முதல் அமைச்சர்
- எம்சி. கெ ஸ்டாலின்
- சென்னை
- முகேரி
- எமானுவேல் சேகரன்
- தமிழ்நாடு அரசு
- கெ ஸ்டாலின்
- கி.மு.
சென்னை: ரூ.3 கோடி மதிப்பீட்டில் இமானுவேல் சேகரனுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1942-ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இமானுவேல் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர்.
The post பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.