×

வாலாஜாபாத் அருகே வெண்குடியை சேர்ந்த இளைஞர் அஜித்தை கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே வெண்குடியை சேர்ந்த இளைஞர் அஜித்தை கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் விக்னேஷ், குமரன், சத்தியசீலன், ஆதித்யா மற்றும் 17 வயது சிறுவனை போலீஸ் கைது செய்தது. காரில் கடத்திச் செல்லப்பட்ட அஜித், முத்தியால்பேட்டை ரயில்வே பாதை அருகே தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அஜித்தை கொன்றுவிட்டு தலையை 5 கி.மீ. தொலைவில் தாங்கி கிராமத்தில் உள்ள கோயில் அருகே வீசிச் சென்றுள்ளனர்.

The post வாலாஜாபாத் அருகே வெண்குடியை சேர்ந்த இளைஞர் அஜித்தை கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ajit ,Bronzudi ,Wallajabad ,Kanchipuram ,Venkudi ,Wygnesh ,Ajitta ,Bronze ,
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...