×

திருவண்ணாமலை அருகே சண்முகன் என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

திருவண்ணாமலை: ஆரணி அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் சண்முகன் என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சண்முகம் அளித்த புகாரை அடுத்து ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவண்ணாமலை அருகே சண்முகன் என்பவர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sanmukhan ,Thiruvannamalai ,Nethupakam village ,Arani ,Sangmukam ,
× RELATED 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு...