×

கன்னியாகுமரியில் ரவுடி சகாயம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 வயது சிறுவன் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ரவுடி சகாயம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திரைப்படங்களில் வருவதுபோல் தன்னை தாக்கிய ரவுடியை நண்பர்களுடன் இணைந்து சிறுவன் கொலை செய்ததாக தகவல் தெரிவித்துள்ளான். ரவுடி தாக்கியதால் ஆத்திரத்தில் இருந்த சிறுவன், தனது நண்பர்களுடன் இணைந்து பழிக்கு பழியாக கொலை செய்ததாக கூறியுள்ளான்.

 

The post கன்னியாகுமரியில் ரவுடி சகாயம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 வயது சிறுவன் கைது appeared first on Dinakaran.

Tags : Kannyakumari ,Rudi Sahayam ,Kanyakumari ,Roudi Sakayam ,Dinakaran ,
× RELATED கடும் வெயிலுக்கு இடையே குமரி...