
சென்னை: அடையாறு – மந்தைவெளி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரத்திற்கு மெதுவாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சாலையில் 1.5 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
The post சாலையில் திடீர் பள்ளம்: அடையாறு – மந்தைவெளி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..!! appeared first on Dinakaran.