
- யானைகளின் இயக்கம்
- வனத்துறை?: பொது
- சென்பகாத் காடு
- ஸ்ரீவில்லிபுத்தூர்
- விருதுநகர்
- விருதுநகர் மாவட்டம்
- தின மலர்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத் தோப்பு வனப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான செண்பகத் தோப்பு வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post யானைகள் நடமாட்டம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத் தோப்பு வனப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.