×

சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயங்கத் தொடங்கியது..!!

சென்னை: சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயங்கத் தொடங்கியது. சந்திரபாபு நாயுடு கைதை அடுத்து ஏற்பட்ட பதற்றம் சற்று தணிந்துள்ளதால் மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.

The post சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயங்கத் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Buses ,Chennai ,Andhra Pradesh ,Chandrababu Naiudu ,
× RELATED அடுத்த காற்றழுத்தம் 12ம் தேதி மிக்ஜாம்...