×

சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு – கேரளா எல்லை இணைப்பு சாலையான கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். செங்கல்பட்டு பரனூர் சுங்ச்சாவடியில் 100-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Demirikavi ,Thoothukudi District ,Pudur Pandiapuram Sunkhavadi ,Maoist ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...