×

சென்னை சிறுசேரி சிப்காட்டில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பெண் மென்பொறியாளர் தற்கொலை..!!

சென்னை: சென்னை சிறுசேரி சிப்காட்டில் உள்ள மென்பொருள் நிறுவன 7-வது மாடியிலிருந்து குதித்து பெண் மென்பொறியாளர் தற்கொலை செய்துக் கொண்டார். ஈரோட்டைச் சேர்ந்த ஜெகஸ்ரீ(25), திருமணம் செய்து கொண்டு வாழ விருப்பமில்லை என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

The post சென்னை சிறுசேரி சிப்காட்டில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பெண் மென்பொறியாளர் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Churuseri ,Chipkat ,Woman Software Company ,Churuserie Chipkat ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...