×

சந்திரபாபு கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சியினர்

திருப்பதி: திருப்பதியில் சந்திரபாபு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சந்திரபாபு கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சியினர் appeared first on Dinakaran.

Tags : national party ,chandrababu ,Tirupati ,Telugu Nationals ,Chandrapabu ,Tyre ,Dinakaran ,
× RELATED தெலுங்கு தேசம் ஆட்சி அமைந்தால்...