×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய வழக்கை செப்.13-க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய வழக்கை செப்.13-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. சிபிஐ, செல்வராணி, மனுதாரர் என அனைத்து தரப்பினரும் அவகாசம் கோரியதால் இறுதி விசாரணைக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய வழக்கை செப்.13-க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Sridar Jamin ,Chennai ,Chennai High Court ,Inspector ,Sridar Jam ,iCourt ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்