- ரவீந்திரநாத் தாகூர்
- ராணி மேரி
- கல்லூரி
- சென்னை
- கெ ஸ்டாலின்
- முதல் அமைச்சர்
- கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்
- ராணி மேரி கல்லூரி
- ரபீந்திரநாத் தாகூர்
- ராணி
- மேரி கல்லூரி
- கி.மு.
சென்னை: ராணி மேரி கல்லூரியில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரவீந்திரநாத் தாகூரின் உருவ படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதையை செலுத்தினார். ரூ.29.70 லட்சம் மதிப்பில் 7 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட ரவீந்திரநாத் சிலையை திறந்து வைத்தார்.
The post சென்னை ராணி மேரி கல்லூரியில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.