×

மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது விபரீதம்…

சென்னை : சென்னை போரூரில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது ராட்சத கிரேன் வீட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.எந்திரம் மோதியதில் வீடு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்த நிலையில், 3 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

The post மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது விபரீதம்… appeared first on Dinakaran.

Tags : Chennai ,Porur, Chennai ,Dinakaran ,
× RELATED போரூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!