
ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் நெல்லூர் தேசிய நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டுருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் 5 பேரும் உடனடியாக இறங்கியதால் உயிர்தப்பினர்.
The post நெல்லூர் தேசிய நெடுஞ்சாலை அருகே தீப்பற்றி எரிந்த கார்!! appeared first on Dinakaran.