சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு புறநகர் ரயில்கள் அரைமணி நேரமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. புறநகர் ரயில்கள் தாமதம் காரணமாக அலுவலகம் முடிந்து வீட்டுக்கு செல்வோர் அவதிக்கு உள்ளாகினர்.
The post சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு புறநகர் ரயில்கள் அரைமணி நேரமாக தாமதம்! appeared first on Dinakaran.