×

ஸ்ரீபெரும்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண்!

கிருஷ்ணகிரி: ஸ்ரீபெரும்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மன்னூரில் ஆட்டோவில் சென்ற ரவுடி எபிநேசர் (25) நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரவுடி எபிநேசர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 5 பேர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

5people-court-casemurder-rowdy-countrybomb-Sriperumbudur

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண்! appeared first on Dinakaran.

Tags : roudi ,Sripurudur ,Krishnagiri ,Rudi ,Mannur ,Saran ,Rawudi ,
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு