×

தஞ்சை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தாய், மகன் பலி!!

தஞ்சை : தஞ்சை ரெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தாய் ஜெரீனாபேகம், மகன் முகமது சைப் ஆகியோர் பலியாகினர்.மகள் சபிகா, மகன் முகமது சைப் ஆகியோரை பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது ஏற்பட்ட விபத்தால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மகள் சபிகா தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post தஞ்சை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தாய், மகன் பலி!! appeared first on Dinakaran.

Tags : Lorry ,Thanjavur ,Tanjore ,Tanjore Redipalayam ,Jereenabegam ,Mohammad Saib ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...