×

வைகை அதிவிரைவு ரயில் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும் : தெற்கு ரயில்வே

சென்னை : செப்டம்பர் 16ம் தேதி முதல் வைகை அதிவிரைவு ரயில் திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மலைக்கோட்டை விரைவு ரயில் கல்லக்குடி பழங்காநத்தம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வைகை அதிவிரைவு ரயில் இனி ஸ்ரீரங்கத்தில் நிற்கும் : தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Express ,Srirangam ,Southern Railway ,Chennai ,Vaigai Express ,Trichy Srirangam Railway Station ,Vaigai ,Dinakaran ,
× RELATED செங்கோட்டை- தாம்பரம் எக்ஸ்பிரசில்...