கன்னியாகுமரி: தக்கலை அருகே ஆலங்கோடு பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற செவிலியர் ஐஸ்வர்யா (18), ரயில் மோதி உயிரிழந்தார். செவிலியர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post தக்கலை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற செவிலியர் ரயில் மோதி உயிரிழப்பு appeared first on Dinakaran.