×

2000 ஆண்டுகளாக சாதி ரீதியிலான பாகுபாடு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட RSS தலைவர் மோகன் பக்வத்!

டெல்லி: சனாதனம் குறித்த விவாதம் நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில், 2000 ஆண்டுகளாக சாதி ரீதியிலான பாகுபாடு இருக்கிறது என்பதை RSS தலைவர் மோகன் பக்வத் ஒப்புக்கொண்டுள்ளார். பாகுபாடு தொடரும் வரை இடஒதுக்கீடும் தொடர வேண்டும் எனவும் பேசியுள்ளதால், ஒரு குறிப்பிட்ட தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post 2000 ஆண்டுகளாக சாதி ரீதியிலான பாகுபாடு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட RSS தலைவர் மோகன் பக்வத்! appeared first on Dinakaran.

Tags : RSS ,Mohan Bhagwat ,Delhi ,Sanatanam ,
× RELATED ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தலைவர் கொள்கையை...