×

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து 921 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் -கிருஷ்ணகிரியில் பெய்துவரும் மழையால் நீர்வரத்து உயர்ந்துள்ளது. கே.ஆர்.பி. அணைக்கு வினாடிக்கு 735 கனஅடி நீர் வீதம் வந்து கொண்டிருக்கிறது.

The post கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri K.R.P. ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த...