
- உச்ச நீதிமன்றம்
- நான்-நீதிமன்றம்
- சிபிஐ
- புதுவாய் மத்திய பல்கலைக்கழகம்
- புதுச்சேரி
- உயர் நீதிமன்றம்
- புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்
- மத்திய பல்கலைக்கழகம்
- தின மலர்
புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகம் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்ட ஐகோர்ட் ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில் மேல்முறையீடு செய்தவழக்கில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
The post புதுவை மத்திய பல்கலைக்கழகம் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்ட ஐகோர்ட் ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை..!! appeared first on Dinakaran.