×

குன்னூரில் தனியார் டென்னிஸ்கிளப் ஆக்கிரமிப்பு செய்த ரூ.9 கோடி மதிப்பிலான அரசுநிலம் மீட்பு..!!

நீலகிரி: குன்னூரில் தனியார் டென்னிஸ்கிளப் ஆக்கிரமிப்பு செய்திருந்த ரூ.9கோடி மதிப்பிலான அரசுநிலம் மீட்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் வருவாய்த்துறையினர் நிலத்தை மீட்டனர். ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பையடுத்து வருவாய்த்துறையின் 1ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

The post குன்னூரில் தனியார் டென்னிஸ்கிளப் ஆக்கிரமிப்பு செய்த ரூ.9 கோடி மதிப்பிலான அரசுநிலம் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Government ,Private ,Gunnur Nilgiri ,Kunnur ,District Revenue Officer ,Kierthi Priyadarshini ,Private TennisClub ,
× RELATED பாளையங்கோட்டை தனியார் பள்ளியில்...