×

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று முதல் கூட்டம்..!!

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இன்று கூடுகிறது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இல்லத்தில் குழுவின் முதல் கூட்டம் நடைபெறும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று முதல் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Ram Nath Kovind ,Delhi ,Ramnath Kovind ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...