×

ஒரே நாடு என்றால் ஏன் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது?: சீமான் கேள்வி

சென்னை: ஒரே நாடு என்றால் ஏன் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பாரத் என அவர்களது நாட்டிற்கு பெயர் வைத்துள்ளனர்; எங்கள் நாட்டின் பெயர் தமிழ்நாடு என அவர் கூறினார்.

The post ஒரே நாடு என்றால் ஏன் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது?: சீமான் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Tamil Nadu ,Kavieri ,Chennai ,Kaviri ,Kaviiri ,
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...