×

காவிரி நீர்திறப்பு வழக்கு: செப். 21ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: காவிரி நீர்திறப்பு தொடர்பான வழக்குகளை உடனே விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஷ்ரா அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையிடப்பட்டது. காவிரி வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதிகளில் நீதிபதி நரசிம்மா இன்று விடுப்பில் உள்ளதால் வழக்கு இன்று விசாரிக்கவில்லை. வழக்குகளை செப்டம்பர் 21-ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

The post காவிரி நீர்திறப்பு வழக்கு: செப். 21ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Tamil Nadu government ,PR Kawai ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு