திருவள்ளூர்: திருவள்ளூர் வழியாக ஆந்திராவுக்கு லாரிகளில் கடத்த முயன்ற 50 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் நேதாஜி சாலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சோதனையில் ரேசன் அரிசி சிக்கியது.
The post ஆந்திராவுக்கு லாரிகளில் கடத்த முயன்ற 50டன் ரேசன் அரிசி பறிமுதல்..!! appeared first on Dinakaran.