×

சென்னை மயிலாப்பூர் பகுதியில் கத்தியால் குத்தி 5 செல்போன்கள் பறிப்பு!!

சென்னை: சென்னை மயிலாப்பூர் பகுதியில் கத்தியால் குத்தி 5 செல்போன்களை பறித்து சென்றவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். கட்டட பணியில் ஈடுபடும் பலர் உறங்கிக் கொண்டிருந்தபோது நுழைந்த நபர் 5 செல்போன்களை திருடியுள்ளார். செல்போன் திருடும்போது தடுத்த ஒருவரை கத்தியால் குத்திவிட்டும் தப்பியோடினர்.

 

The post சென்னை மயிலாப்பூர் பகுதியில் கத்தியால் குத்தி 5 செல்போன்கள் பறிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Mayilapur ,Chennai Chennai ,Chennai ,Mayalapur ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்