×

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா திருவிழாவையொட்டி செப்-8ம் தேதி நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா திருவிழாவையொட்டி செப்-8ம் தேதி நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 7ஆம் தேதி இரவு தேர்பவனி, 8ஆம் தேதி மாதா பிறந்தநாள் விழா நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார்

The post வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா திருவிழாவையொட்டி செப்-8ம் தேதி நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் appeared first on Dinakaran.

Tags : Velankanni holy Arogya Mata festival ,Nagai district ,Nagapattinam ,District Collector ,Velanganni holy Arogyamata festival ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...