×

சோழர் காலத்தைச் சேர்ந்த கலிய மர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை வெளிநாட்டில் இருப்பது கண்டுபிடிப்பு

சென்னை: சோழர் காலத்தைச் சேர்ந்த கலிய மர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை வெளிநாட்டில் இருப்பது கண்டுபிடித்துள்ளனர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் தனிப்படை நடத்திய விசாரணையில் சிலை வெளிநாட்டில் இருப்பது கண்டுபிடித்துள்ளனர். கலிய மர்த்தன கிருஷ்ணரின் சிலை தற்போது அமெரிக்காவில் உள்ள எச்.எஸ்.ஐ. அமைப்பிடம் இருப்பது கண்டுபிடித்துள்ளனர்.

The post சோழர் காலத்தைச் சேர்ந்த கலிய மர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை வெளிநாட்டில் இருப்பது கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kṛṣṇa ,Cholar ,Chennai ,Kṛṣṇa Kṛṣṇa ,Cholha ,
× RELATED கேரளாவில் எதிர்க்கட்சியினர்...