×

தொரப்பாடியில் 75 சவரன் நகைகள் கொள்ளைபோன சம்பவத்தில் 2 தனிப்படைகள் அமைப்பு

வேலூர்: தொரப்பாடியில் 75 சவரன் நகைகள் கொள்ளைபோன சம்பவத்தில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாலாஜி என்பவரின் வீட்டில் கடந்த 3ஆம் தேதி அடையாளம் தெரியாத கும்பல் 75சவரன் நகையை கொள்ளையடித்தது.

The post தொரப்பாடியில் 75 சவரன் நகைகள் கொள்ளைபோன சம்பவத்தில் 2 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Savaran ,Thorapadi ,Vellore ,Thorappadi ,Balaji ,Dinakaran ,
× RELATED அதிரடியாக குறைந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு