×

திருப்பூர்மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் 4 பேர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது என தகவல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் 4 பேர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் சோனை முத்தையா என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வெங்கடேசன் என்பவரைப் பிடிக்க காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post திருப்பூர்மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் 4 பேர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது என தகவல் appeared first on Dinakaran.

Tags : Khalakalam ,Pallada, Thiruppur district ,Tiruppur ,Khali ,Palladam ,Tiruppur district ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை!