தூத்துக்குடி: சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறு இல்லை; உண்மையைத்தான் பேசினேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து மதங்களுக்கும் பொதுவாகவே நான் பேசினேன் என்று தூத்துக்குடியில் அவர் பேட்டியளித்தார். பெண்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்தது திராவிடம்; பெண்களை அடிமைப்படுத்தியது சனாதனம் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.
The post சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறு இல்லை; உண்மையைத்தான் பேசினேன்: அமைச்சர் உதயநிதி பேட்டி appeared first on Dinakaran.