×

சிவகாசி அருகே தாய், மகள் தீக்குளித்து தற்கொலை..!!

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் குடும்ப பிரச்சனையில் 4 வயது பெண் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மருதவல்லி(22), மகள் யாழினி(6) ஆகிய இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டனர்.

The post சிவகாசி அருகே தாய், மகள் தீக்குளித்து தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Modudhangal ,Shivakasi ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...