×

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல்..!!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.75லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாய் செல்லவிருந்த பயணியிடமிருந்து 50,000 சவுதி நாட்டு பணம் பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy Airport ,Trichy ,Dubai ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்