திருவனந்தபுரம்: கேரளாவில் தெற்கு, வடக்கு பகுதிகளில் மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவனந்தபுரத்தில் காற்றாறு வெள்ளத்தில் சிக்கியவர்களை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மீட்டனர். பின்னர், வெள்ளம் வடிந்த பிறகு சுற்றுலா வானங்களும் மீட்கப்பட்டன.
The post கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கனமழை காரணமாக காற்றாறு வெள்ளம்: சுற்றுலா வானங்கள் மீட்பு appeared first on Dinakaran.