ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே சித்தேரி பகுதியில் இளைஞர் விக்னேஷ் கழுத்தறுத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இளைஞர் விக்னேஷ் உடலை மீட்டு கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post அரக்கோணம் அருகே சித்தேரி பகுதியில் இளைஞர் வெட்டிக்கொலை..!! appeared first on Dinakaran.