×

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

The post குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : பொதுமக்கள் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Tengkasi ,Tenkasi ,Kallabala ,Dinakaran ,
× RELATED மின்னல் தாக்கி மாணவர் பலி