- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலையியல் ஆராய்ச்சி நிலையம்
- சென்னை
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- திருவண்ணாமலை
- கள்ளக்குறிச்சி
- தஞ்சை
- புதுக்கோட்டை
- திருச்சி
- கரூர்
- ஈரோடு
- வேலூர்
- Ranipetta
- கன்னியாகுமாரி
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை , கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.