×

தமிழ்நாட்டுக்கு 5,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மனு

சென்னை: தமிழ்நாட்டுக்கு 5,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மனு அளித்துள்ளது.

The post தமிழ்நாட்டுக்கு 5,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மனு appeared first on Dinakaran.

Tags : Karnataka Government ,Cauvery Management Authority ,Tamil Nadu ,Chennai ,
× RELATED தெலங்கானா தேர்தல் கர்நாடகா அரசு மீது...