×

களக்காடு தலையணை அருவியில் நீர்வரத்து வரத் தொடங்கியதால் சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் அனுமதி

நெல்லை:களக்காடு தலையணை அருவியில் நீர்வரத்து வரத் தொடங்கியதால் சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டது. களக்காடு தலையணை அருவியில் நீர்வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்திருந்தது.

The post களக்காடு தலையணை அருவியில் நீர்வரத்து வரத் தொடங்கியதால் சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Khalakkad ,Nellai ,Khalakkadam Pillow ,Gelakkadam ,Gallagna Pillow ,Dinakaran ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...